பாலமுனை மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.பி.அப்துல் வாஜித் ஞாபகார்த்தமாக மரக்கன்று நடும் நிகழ்வு



ஸிறாஜ் ஏ மனிஹா-

பாலமுனை (செடோ) சமூக பொருளாதார அபிவிருத்தி அமைப்பினால் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தை சூழவுள்ள பிரதேசத்தை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ்; பாலமுனை மின்ஹாஜ் மகாவித்தியாலய உயர்தர கலைப்பிரிவு மாணவராக இருந்து இறையடிசேர்ந்த மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.பி.அப்துல் வாஜித் ஞாபகார்த்தமாக இடம்பெற்ற மரக்கன்று நடும் நிகழ்வும் அண்ணாருக்கான விசேட துஆப் பிராத்தனையும் திங்கள்(22) காலை 8.35 மணிக்கு பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அமைப்பின் தலைவர் ரீ.எம்.பாரிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.இர்பான்,அல்ஹாஜ் யூ.எல்.ஆதம்பாவா,உட்பட அமைப்பின் நிருவாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :