எஸ்.எம்.அறூஸ்-
சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிரேஸ்ட சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் முயற்சியினால் சுமார் 66 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சினதும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சினதும் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இம்மைதான அபிவிருத்தி வேலைகள் நடைபெறவுள்ளது.
அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.
0 comments :
Post a Comment