கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளை இன்று ஜனாதிபதி சந்திப்பு- படங்கள்




னாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இலங்கையின் ஆரம்ப, இரண்டாம் நிலைக் கல்வியை உயர்த்துவதற்கான தனது வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக இன்று 27, கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள், பாடசாலை அதிபர்களுக்கு விளக்கமளித்தார்.

தேசிய வரவு செலவுத்திட்டம் 2015 ஆனது தரம் 5 புலமைப்பரிசில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புலமைப்பரிசில் தொகையை மும்மடங்காக அதிகரிப்பதற்கு பிரேரிக்கும் அதேவேளை, இலங்கையின் பெரும்பான்மையான குடித்தொகை வாழும் பகுதியான கிராமப்புறங்களில் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்குடன் கிராமப்புறப் பாடசாலைகளில் ஆயிரக்கணக்கான ஆசிரிய உதவியாளர்களை நியமிக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

(Photos by: Nalin Hewapathirana)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :