அஸ்ரப் ஏ சமத்-
நான் இன்று காலை எனது வீட்டில் இருந்து கொழும்பு மருதானைக்குச் சென்று கொண்டிருந்தபோது கொழும்பில் உள்ள எல்லா இடங்களிலும் ; பொது இடங்களில் பாரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. புதிதாக வாரயிருதியில் வெளிவரும' தேசிய' என்ற சிங்கள பத்திரிகை வாங்குங்கள் அதன் தலைப்புச் செய்தி ஆண்டுவ பிரலண்ட முஸ்லீம் காங்கிரஸ் திட்டம்' (அரசை கவிழ்க்க முஸ்லீம் காங்கிரஸ் திட்டம்) என்றும் அதில் அமைச்சர் ரவுப் ஹக்கீமீன் பெரிய படம் ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. கொழும்பு மருதாணை, வெள்ளவத்தை காலிவீதி டவுன்கோல் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான போஸ்டர்கள் தேசிய பத்திரிகையினால் ஒட்டப்பட்டுள்ளது.
அதன் பின் பத்திரிகைக்கடைக்குச் சென்று தேசிய பத்திரிகையை படித்தேன் அதில் ' ஜனாதிபதி தேர்தலுக்கு முன் தமிழ்த் தேசிய முன்னணியிடம் இணைந்து ஒப்பந்தம் கைச்சாhத்திட்டு கிழக்குமாகாணசபையை கவிழ்க்கத் திட்டம் வகுத்துள்ளதாகவும். தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்குமாகணசபை முதலமைச்சர் பதவியை முஸ்லீம் காங்கிரஸூக்கு வழங்குவதாக அரசு தெரிவித்தும் அதனை வழங்கவில்லை. அதனால் தமிழ்த்தேசிய முன்ணனி ஜ.தே.கட்சியை இணைத்து கிழக்குமாகாணசபையை கைப்பற்றுவதற்கு திட்டம் ;தீட்டியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று 'ரன்தீவ' எனும் பத்திரிகையில் - நளீன் திசாநாயக்க தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகி ஜ.தே.கட்சியில் இணைவார் என தலைப்புச் செய்தி வெளியீட்டுள்ளது.
நான் இன்று காலை எனது வீட்டில் இருந்து கொழும்பு மருதானைக்குச் சென்று கொண்டிருந்தபோது கொழும்பில் உள்ள எல்லா இடங்களிலும் ; பொது இடங்களில் பாரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. புதிதாக வாரயிருதியில் வெளிவரும' தேசிய' என்ற சிங்கள பத்திரிகை வாங்குங்கள் அதன் தலைப்புச் செய்தி ஆண்டுவ பிரலண்ட முஸ்லீம் காங்கிரஸ் திட்டம்' (அரசை கவிழ்க்க முஸ்லீம் காங்கிரஸ் திட்டம்) என்றும் அதில் அமைச்சர் ரவுப் ஹக்கீமீன் பெரிய படம் ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. கொழும்பு மருதாணை, வெள்ளவத்தை காலிவீதி டவுன்கோல் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான போஸ்டர்கள் தேசிய பத்திரிகையினால் ஒட்டப்பட்டுள்ளது.
அதன் பின் பத்திரிகைக்கடைக்குச் சென்று தேசிய பத்திரிகையை படித்தேன் அதில் ' ஜனாதிபதி தேர்தலுக்கு முன் தமிழ்த் தேசிய முன்னணியிடம் இணைந்து ஒப்பந்தம் கைச்சாhத்திட்டு கிழக்குமாகாணசபையை கவிழ்க்கத் திட்டம் வகுத்துள்ளதாகவும். தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்குமாகணசபை முதலமைச்சர் பதவியை முஸ்லீம் காங்கிரஸூக்கு வழங்குவதாக அரசு தெரிவித்தும் அதனை வழங்கவில்லை. அதனால் தமிழ்த்தேசிய முன்ணனி ஜ.தே.கட்சியை இணைத்து கிழக்குமாகாணசபையை கைப்பற்றுவதற்கு திட்டம் ;தீட்டியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று 'ரன்தீவ' எனும் பத்திரிகையில் - நளீன் திசாநாயக்க தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகி ஜ.தே.கட்சியில் இணைவார் என தலைப்புச் செய்தி வெளியீட்டுள்ளது.




0 comments :
Post a Comment