பிரதேச மட்டத்திலான கல்வி அபிவிருத்தி சபை ஒன்றினை அமைக்க தீர்மானம்- இறக்காமம் தவிசாளர் ஜபீர்

ஜபுறாஸ் காசீம்-


றக்காமம் பிரதேச கல்வி அபிவிருத்தியை மையமாக கொண்டு இறக்காமம் பிரதேசத்தில் உள்ள கல்விமான்களை ஒன்றினைத்து பிரதேச மட்டத்திலான கல்வி அபிவிருத்தி சபை ஒன்றினை அமைக்க நாளை 2014.10.12ம் திகதி 2.30 மணியளவில் இறக்காமம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் அழைக்கப்படவுள்ளதாக இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் யூ.கே.ஜபீர் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :