யாழ்தேவி புகையிரதம் இரண்டு தசாப்பதத்திற்கு பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கவுள்ளார்




ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளன. வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி புகையிரத நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டார். நாளை மறுதினம(13) யாழ்தேவி புகையிரதம் இரண்டு தசாப்பதத்திற்கு பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :