ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தினத்தை முன்னிட்டு சர்வதேச நிவாரணக்குழு


இக்பால் அலி-

ஜ்ஜுப் பெருநாள் விசேட தினத்தை முன்னிட்டு சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்த பிரதிநிதி அப்துர் ரஹ்மான் அஷ்ஷெஹ் புஹி இலங்கைக்கான நல்லெண்ண விஜயம் மேற் கொண்டார். 

 அவர் குருநாகல் நகருக்கு சர்தேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அஷ்ஷய்க் ஜே. எம். இம்ரான் (அல்- கபூரி) அவர்களுடன் விஜயம் மேற் கொண்டிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :