அட்டாளைச்சேனைக் கடற்கரையில் மீனவர்களுக்கு இன்று ஏராளமான பாரை மீன்கள் பிடிபட்டுள்ளன. கடந்த சில தினங்களாக பாலமுனை அட்டாளைச்சேனை மற்றும் பல பகுதிகளில் பாரை மீன் இளுவை வலையில் கிடைப்பது மீனவர்களுக்கு பெரும் சந்தோசமாக இருக்கிறது.
இன்று அட்டாளைச்சேனை இளுவை வலையில் பல இலட்சம் ரூபாய்களுக்கான பாரை மீன்கள் கிடைத்துள்ளமையும் ஒரு பாரை மீன் கடற்கரையில் வைத்து 1000/- இல் இருந்து விற்கப்பட்டதாகவும் எமது செய்தியாளர் இம்போட்மிரருக்குத்தெரிவித்தார்.
இன்று அட்டாளைச்சேனை இளுவை வலையில் பல இலட்சம் ரூபாய்களுக்கான பாரை மீன்கள் கிடைத்துள்ளமையும் ஒரு பாரை மீன் கடற்கரையில் வைத்து 1000/- இல் இருந்து விற்கப்பட்டதாகவும் எமது செய்தியாளர் இம்போட்மிரருக்குத்தெரிவித்தார்.
0 comments :
Post a Comment