அட்டாளைச்சேனையில் பாரை மீன் பிடி -புகைப்படம் வீடியோ

பஷீர் சப்னி-

ட்டாளைச்சேனைக் கடற்கரையில் மீனவர்களுக்கு இன்று ஏராளமான பாரை மீன்கள் பிடிபட்டுள்ளன. கடந்த சில தினங்களாக பாலமுனை அட்டாளைச்சேனை மற்றும் பல பகுதிகளில் பாரை மீன் இளுவை வலையில் கிடைப்பது மீனவர்களுக்கு பெரும் சந்தோசமாக இருக்கிறது.

இன்று அட்டாளைச்சேனை இளுவை வலையில் பல இலட்சம் ரூபாய்களுக்கான பாரை மீன்கள் கிடைத்துள்ளமையும் ஒரு பாரை மீன் கடற்கரையில் வைத்து 1000/- இல் இருந்து விற்கப்பட்டதாகவும் எமது செய்தியாளர் இம்போட்மிரருக்குத்தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :