சங்கீதம்,பேச்சு,நாடகம் ஆகியவற்றிற்கான சர்வதேச கல்வி நிறுவனத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

 பழுலுல்லாஹ் பர்ஹான்-

கொழும்பில் அமைந்துள்ள சங்கீதம்,பேச்சு,நாடகம் ஆகியவற்றிற்கான சர்வதேச கல்வி நிறுவனத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா 12-10-2014 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

சங்கீதம்,பேச்சு,நாடகம் ஆகியவற்றிற்கான சர்வதேச கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி .ஜோய் பெர்டினாண்டோ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பீகாஸ் சிட்டி கெம்பஸின் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் கலந்து கொண்டார்.

இதன் போது குறித்த கல்வி நிறுவனத்தில் சங்கீதம்,பேச்சு,நாடகம் போன்ற பாடநெறிகளை பூரத்தி செய்த மாணவ மாணவிகளுக்கு நிகழ்வின் பிரதம அதிதி பீகாஸ் சிட்டி கெம்பஸின் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மானினால் சான்றிதழும்,கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :