ஊவா மாகாண சபையின் பிரதி தவிசாளர் பதவிலிருந்து இராஜினாமா செய்கிறார் சாலிய சுமேத

ஊவா மாகாண சபையின் பிரதி தவிசாளர் பதவியில் இருந்து சாலிய சுமேத இராஜினாமா செய்துள்ளார்.

மக்களுக்கு சேவையாற்றுவதற்காக தாம் எதிர்ப்பார்த்த பதவி கிடைக்காமையே இதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் ஏற்கனவே இரண்டு தடவைகள் ஊவா மாகாண சபையின் பிரதி தவிசாளராக பதவி வகித்துள்ள சாலிய சுமேத, கடந்த வியாழக்கிழமை மீண்டும் அதே பதவிக்காக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :