இலங்கை போக்கு வரத்து சபை பஸ் நடத்துனர்களாக புதிய நியமனம்




பாறுக் சிகான்-

லங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட பஸ் நடத்துநருக்கான நியமனங்கள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம். சமீர் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வானது இன்று நற்பிட்டிமுனை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் பணிமனையில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிமினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது நற்பிட்டிமுனையை சேர்ந்த 07 பேருக்கு நியமனக்கடிதங்கள் பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நியமனங்கள் மாநகர சபை உறுப்பினரின் முயற்சியின் பலனாக கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :