80 மில்லியன் ரூபா செலவில் அம்பாரை நகர சபைக்கு தீயணைக்கும் இயந்திரங்கள்.




ஜே.எம். வஸீர் -

ள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் 80 மி;ல்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட தீயணைக்கும் இயந்திரங்களை உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் அம்பாரை நகர முதல்வர் இந்திக நலின் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

 தீயணைப்புபடைக்கான கட்டிடத்திற்கு  அடிக்கல்லும் நட்டுவைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாண அமைச்சர் விமலவிர திசாநாயக்க அம்பாரை நகர சபையின் கௌரவ உறுப்பினர்களும், உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :