மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் 14 வது நினைவு தினத்தை முன்னிட்டு கிரீன்பீல்ட் ரோயல் வித்தியாலயத்தில் பல நிகழ்வுகள்

எஸ்.எம்.எம்.றம்ஸான்-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 14 வது நினைவு தினத்தை முன்னிட்டு. திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகள் பல இன்று கல்முனை வலயப் பாடசாலைகளில் இடம்பெற்றன.

கல்முனை கிரீன்பீல்ட் ரோயல் வித்தியாலயத்தில் கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம்.பைஸால் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.மஜீட் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மரம் நடுதல் மற்றும் ஞாபகார்த்த பேருரை துஆப்பிரார்த்தனை என்பனவும் இடம்பெற்றன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :