ஓட்டமாவடி பகுதியில் இந்திய நாட்டின் கள்ள காசு வர்த்தகள் இருவர் கைது

த.நவோஜ்-

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஓட்டமாவடி பகுதியில் இந்திய நாட்டின் கள்ள காசு வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஓட்டமாவடியில் உள்ள வர்த்தகள் இருவர் பொலிஸாரால் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அதிகாரி ஜே.ஏ.யூ.பி.ஜயசிங்க அவர்களின் வழிகாட்டலில் இந்திய நாட்டு ஐநூறு ரூபா பெறுமதியில் தொன்னூற்றெட்டு (98) தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :