பொதுபல சேனா அமைப்பினால் தனது தேர்தல் நடவடிக்கைகளுக்கும் பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்தார் எனஅமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பினால் தனக்கு தொடர்ச்சியாக ஏற்படுத்தி வரும் அபகீர்த்திக்காக ஒரு பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்கினைத் தாக்கல் செய்யவுள்ளேன்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நான் சந்தித்த போது இது தொடர்பில் அவருடன் கலந்துரையாடினேன். அதன் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். “ ராஜித அவற்றுக்கெல்லாம் நீங்கள் பதில் வழங்க வேண்டாம்.

வழக்குப் போடுங்கள்” என்று ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் இந்தப் பிரச்சினை காரணமாக தனது தேர்தல் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தன்னிடம் கூறியதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சிங்களத்தில் லங்கா சீ நியுஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment