மட்டக்களப்பு பிரதேசத்தில் வாகன விபத்து ஒருவரின் நிலை கவலைக்கிடம்


ட்டக்களப்பு, வந்தாறுமூலை பிரதேசத்தில் இன்று (08) இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவும் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (08) மாலை வந்தாறுமூலை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :