அமைச்சர் ஒருரின் மனைவி ரகசியமாக அமைச்சுக்குள் நுளைந்து கணவரின் சல்லாபத்தைக்கண்டு விரண்டார்

த்தரமுல்லையிலுள்ள அமைச்சர் ஒருரின் அமைச்சுக்குள் புகுந்த குறித்த அமைச்சரின் மனைவி, அங்கு கடமை புரியும் யுவதியுடன் தனது கணவரான அமைச்சர் சல்லாபம் புரிந்து கொண்டிருப்பதனைக் கண்டு தீந்தையை (பெயின்ற்) அவர்கள் மீது ஊற்றி தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று தொடர்பில் லங்கா சீ நியுஸ் என்ற சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளவர் ஊவா மாகாணத்தைச் சேர்ந்த அமைச்சர்களில் ஒருவராவார். குறித்த அமைச்சரின் ஊடகப் பிரிவில் கடமை புரியும் பெண்களில் ஒருவருடனேயே அவர் சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்.

குறித்த அமைச்சர் அந்த யுவதியுடன் இவ்வாறு சல்லாபம் புரிந்து கொண்டிருப்பது தொடர்பில் அமைச்சரின் மனைவிக்கு தகவல் வழங்கியது யார் தெரியுமா? இவ்வாறனதொரு குற்றச்சாட்டுக்கு முன்னர் முகங்கொடுத்திருந்த ஊவா மாகாணத்தைச் சேர்ந்த இன்னொரு அமைச்சர்தான்.

தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :