மாதுலுவாவே சோபித தேரரின் பிரச்சார மேடையில் அஸாத் சாலி பங்கேற்ப்பு

திர் வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது அபேட்சகர் மற்றும் நிரைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது ஒழிப்பது போன்ற விடயங்களை முன்னிருந்தி மாதுலுவாவே சோபித தேரர் நாளை தனது பிரசார நடவடிக்கைகளை நாளை நாடுதழுவிய ரீதியில் தொடங்கவுள்ளார் .

இதன் முதல் கட்டமாக கண்டி பேராதனை வீதி ஹிந்து கலாசர மண்டபத்தில் பொதுமக்களை தெளிவு படுத்தும் கூட்டம் ஒன்றும் ஏற்பாடு நடாத்த செய்யபட்டுள்ளது.நாளை மாலை 3 மணிக்கு இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டத்தில்மத்தியமாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி அவர்களும் சிற்ப்புரையாற்றவுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது பொது அபேட்சகர் மற்றும் நிரைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது ஒழிக்கும் பிரசார நடவடிக்கைகளுக்கு எதிர்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள தனது ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளன.குறித்த மாதுலுவாவே சோபித தேரர் கடந்த காலங்களில் நாட்டில் நடந்த அநீதிகளுக்கு எதிராக இன மத பேதமின்றி குரல் கொடுத்த ஒரு பெளத்த தேரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மட
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :