செக்றோ ஸ்ரீலங்கா ஆதரவு கிரிகட் அணி இறுதி சுற்றுப்போட்டிக்குத் தெரிவு

றினோஸ் ஹனீபா-

சாய்ந்தமருது கரவாகுப்பற்று மைதானத்தில் நடைபெற்ற (02.08.2014) இறுதி சுற்று கிரிகட் போட்டியில் செக்றோ ஸ்ரீலங்காவுக்கு ஆதரவான எவ்.சி.கே அனியினரை கௌரவிக்கும் பொருட்டு செக்றோ ஸ்ரீலங்காவின் ஸ்தாபக தலைவர் றினோஸ் ஹனீபா மற்றும்  அமைப்பின் பொருலாளர் ஏ.அனிஸ் ஆகியோர் நேரில் சென்று தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். 

எதிர்காலத்தில் அமைப்பின் தலைவரின் வழிகாட்டலுடன் செக்றோக்கான தனியான கிரிகட் குழு ஒன்றினை உருவாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தலைவர் குறிப்பிட்டார். அனியின் தலைவர் ஏ.யு.எம் றிப்னாஸ்க்கு செக்றோவின் தலைவர் கைலாகு கொடுப்பதையும் படத்தில் காணலாம். இச்சுற்றுப்போட்டியில் செக்றோவுக்கு ஆதரவான அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :