அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தின் மார்க்க சொற்பொழிவு

ஏ.ஜ.ஹஸ்ஸான் அஹமத்-

ட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றம் புனித றமழானை சிறப்பிக்கும் முகமாக அட்டாளைச்சேனை பாலத்தடியில் 3 வருட காலமாக தொடர்ச்சியாக நடாத்திவரும் ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வுகளில் இலங்கையில் பிரபல்யமான மார்க்க அறிஞர்கள் கலந்து சொற்பொழிவாற்றி வருகின்றனர்.

இந்நிகழ்வில் ஏதிர்வரும்

19.07.2014 சனிக்கிழமை, காலை 10.00 மணிக்கு
அல்-ஹாஜ். அஷ்ஷேக். A.M. ஹாறூன் (றசாதி)
அதிபர். சபீலுர்றசாத் அறபுக்கல்லூரிஇ காத்தான்குடி மர்க்கஸ்

அவர்களும் 

20.07.2014 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணிக்கு
அல்-ஹாஜ். A.C. முஹம்மது (பாகவி)
முன்னால் அதிபர். கிழக்கிலங்கை அறபுக்கல்லூரி, அட்டாளைச்சேனை

ஆகியோர் கலந்து மார்க்க சொற்பொழிவாற்றவுள்ளனர். இந்நிகழ்வில் அனைவரும் கலந்து பயன்பெற வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அல்-இபாதா கலாசார மன்றம்.
அட்டாளைச்சேனை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :