தாயகம் திரும்பிய ஜேர்மன் வீரர்களுக்கு மகத்தான வரவேற்பு -படங்கள்

லகக் கிண்ணக் கால்பந்தாட்ட சம்பியனான ஜேர்மனி அணி இன்று தங்களது தாய் நாட்டுக்குத் திரும்பினர். அவர்களை வரவேற்க விஷேட வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பிரதான வைபவம் பேர்லின் நகரின் அருகிலுள்ள பிரன்டன்பர்க் நகரில் நடைபெற உள்ளது.

அங்கு ஜேர்மன் வீரர்கள் தங்களது ரசிகர்களுடன் ஒன்று கலந்திருக்கும் அதே வேளை கிண்ணமும் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இவ்வைபவத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

ஜேர்மன் அணி நான்காவது முறையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :