திருகோணமலையிலிருந்து அளுத்கம நோக்கி விசேட அதிரடிப்படையினரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று, இன்று காலை 7.30 மணியளவில் திருகோணமலை - கொழும்பு வீதியின் பளுகஸ்வௌ பகுதியில் விபத்துக்குள்ளானதில் 17 அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த விசேட அதிரடிப்படையினர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட போதே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment