நான் இன்று 13 குழந்தைகளை கொலை செய்தேன் என்றும் முஸ்லிம்களே உங்களை நரகத்துக்கு அனுப்புவோம் என்று தனது ட்விட்டரில் "பெருமைப்படும்" இஸ்ரேலிய இராணுவ வீரன் .
இதுதான் யதார்த்தம். இதுதான் சியோனிச மனநிலை. இதற்காகத்தான் எகிப்தும் சவுதியும் இவர்களுக்கு ஒத்து ஊதுகிறார்களா???
இவர்களை பாதுகாப்பதற்காகத்தான் அங்குள்ள சில "மார்க்க அறிஞர்கள்" மூலம் ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் என "பத்வா" கொடுக்கிறானுகளா ???
பொறுத்திருங்கள்- இதே இராணுவம் உங்களின் வீட்டு கதவுகளை தட்டும் நாள் வெகுவிரைவில் இல்லை. அப்போது உங்களை பாதுகாக்க எவனும் முன்வரமாட்டான்

0 comments :
Post a Comment