அளுத்கம பகுதிகளில் புனரமைக்கப்பட்ட 100 வீடுகள் மற்றும் 7 கடைகள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

ளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் புனரமைக்கப்பட்ட 100 வீடுகள் மற்றும் 7 கடைகள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் ருவான் வணிக சூரிய தெரிவித்தார்.

இதேவேளை குறித்தப் பகுதிகளில் சேதமாக்கப்பட்ட மீதமுள்ள 103 வீடுகள் மற்றும் 25 கடைகள் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற இன வன்முறைகளில் 210 வீடுகள் மற்றும் 84 கடைகள் சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :