ஏ.எஸ்.எம்.ஜாவித்-
சமூக நல்லிணக்கத்திற்கான ஊடக பாவனை தொடர்பான கருத்தரங்கு தகவல் திணைக்களத்தில் இன்று(23) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஊடகத்துறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெல்ல, ஊடக கண்காணிப்பு மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம்.அஸ்வர், ஊடக அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் மற்றும் தகவல் திணைக்கள பணிப்பாளர் ஆரியரத்ன அத்துகல உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment