எம்.ஜே.எம்.சஜீத்-
புனித ரமழானை சிறப்பிக்கும் முகமாக வருடாந்தம் நடாத்தப்படும் இப்தார் நிகழ்வு இவ்வருடம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்றது.
இவ்இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் கலந்து கொண்டார், அக்கறைப்பற்று உலமா சபையின் பிரதி தலைவர் ஏ.எல்.அஸ்ரப் ஸர்க்கியினால் விசேட பயான் நடாத்தப்பட்டதுடன் அட்டாளைச்சேனை ஜும்மா பள்ளி வாசலின் பேஷ் இமாம் என்.எம்.ஹபிழ் மௌலவியினால் துஆ பிராத்தனையும்,எம்.எஸ்.பைசல் ஹாபிஸினால் அல் குர்ஆன் ஒதலும் நடைபெற்றது.
இதில் கல்விமான்கலும் பெரும் திரலான உத்தியோகத்தர்கலும் கலந்து கொண்டனர்.
இவ்இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் கலந்து கொண்டார், அக்கறைப்பற்று உலமா சபையின் பிரதி தலைவர் ஏ.எல்.அஸ்ரப் ஸர்க்கியினால் விசேட பயான் நடாத்தப்பட்டதுடன் அட்டாளைச்சேனை ஜும்மா பள்ளி வாசலின் பேஷ் இமாம் என்.எம்.ஹபிழ் மௌலவியினால் துஆ பிராத்தனையும்,எம்.எஸ்.பைசல் ஹாபிஸினால் அல் குர்ஆன் ஒதலும் நடைபெற்றது.
இதில் கல்விமான்கலும் பெரும் திரலான உத்தியோகத்தர்கலும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment