பி.எம்.எம்.ஏ.காதர்-ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஆத்தின் மருதமுனைக் கிளையின் ஏற்பாட்டில் சதக்கத்துல் பித்துர் பெறத்தகுதியான 68 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதி மற்றும் இறச்சிப் பொதி என்பன வழங்கிய நிகழ்வு இன்று (28-07-2014) இரவு மருதமுனை ஹாஜியார் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஆத்தின் மருதமுனை கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஆத்தின் மருதமுனை கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதிகளை வழங்கிவைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment