இப்போட்டி அணிக்கு 07பேர் கொண்ட 05 ஓவர்கள்; மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலானதாகும்.
இது பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் மின்னொளியில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2014.05.30ம் திகதி வெள்ளிக் கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இதில் உங்கள் கழகமும் கலந்து கொள்ள விரும்பினால் நுழைவுக் கட்டணமான ரூபாய் 2000/= இனை 23.05.2014ம் திகதிக்கு முன்னர் பின்வரும் கணக்கிற்கு செலுத்தி பங்குபற்றுதலை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும்.
கணக்கின் பெயர்: அல் அறபா விளையாட்டுக் கழகம்
வங்கிக் கிளை: மக்கள் வங்கிக் கிளை அட்டாளைச் சேனை
கணக்கு இலக்கம்: 228100180039665
அல்லது பணத்தை அல்-அறபா விளையாட்டுக் கழகத்தின் பொருளாளரிடம் நேரில் செலுத்தி பற்றுச் சீட்டினைப் பெறவும் முடியும்.
குறிப்பு:
வெளிப்பிராந்தியங்களில் இருந்து வரும் அணிகளுக்கு விஷேட தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
அணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தங்கள் வருகையினை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளவும்.
இறுதிப் போட்டியில் பங்குபற்றும் அணிகளுக்கு மிகப் பெறுமதியான பணத்தொகையும் பரிசிலும் வழங்கப்படும்.
விண்ணப்பப்படிவம் கிடைக்குமிடம்:
ILYAS HOTEL, Main Street Palamunai.
மேலதிக விபரங்களுக்கு:
AG.ASMIN
0767711119 > 0757484434
asminag2@gmail.com

0 comments :
Post a Comment