இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூருவில் இருந்து தவங்கிரி நோக்கிச் சென்ற சொகுசு ஏசி பஸ் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சில் பயணம் செய்த 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் பஸ்சில் பயணம் செய்த 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
0 comments :
Post a Comment