பெங்களூருவில் சொகுசு ஏசி பஸ் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது - படங்கள்

முருகதாஸ் இந்தியா- 

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூருவில் இருந்து தவங்கிரி நோக்கிச் சென்ற சொகுசு ஏசி பஸ் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

இதில் பஸ்சில் பயணம் செய்த 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :