அரசாங்கத்திற்கு எதிராக தமது இயக்கம் சூழ்ச்சி செய்வதாக சில அமைச்சர்கள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்கம் பற்றி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கருத்து வெளியிடும் போதிலும், அவரது மனைவி ஜெனீவா சென்று நாட்டில் ஐக்கியமில்லை என தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை உருவாக்கவும், கவிழ்க்கவும் எமக்கு சக்தியுள்ளது - ஞானசார தேரர்
அரசாங்கத்திற்கு எதிராக தமது இயக்கம் சூழ்ச்சி செய்வதாக சில அமைச்சர்கள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்கம் பற்றி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கருத்து வெளியிடும் போதிலும், அவரது மனைவி ஜெனீவா சென்று நாட்டில் ஐக்கியமில்லை என தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment