மஹேல மற்றும் குமார் சங்கக்கார மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தவது முட்டாள்தனம்

லங்கை அணி வீரர்களான மஹேல ஜயவர்த்தன மற்றும் குமார் சங்கக்கார மீது ஒழுக்காற்று விசாரணை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முயற்சிக்கின்றமை முட்டாள்தனமான செயற்பாடு என இலங்கை கிரிக்கெட் நிறுவன முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் உள்ள மூளையற்ற சுயனநலவாதிகளின் செயற்பாடாக இதனை தான் பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒழுக்காற்று விசாரணை மூலம் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் பின் வாசல் வழியாக வந்தவர் என திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :