வறுமையில் வாழ்வோர்க்கு இலவசமாக மின் இணைப்பை பெற்று கொடுக்கும் பறக்கத்துள்ளா



எம்.வை.அமீர்-

புதிய மின் இணைப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியாத வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவசமாக மின் இணைப்புக்களை கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஸ்ரீ .ல.மு.கா. மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளா பெற்றுக்கொடுத்து வருகிறார்.

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சமுர்த்திபெறும் குடும்பங்களுக்கு புதிய மின்சார இணைப்புக்கள் மற்றும் புதிய நீர் இணைப்புக்களை இலவசமாகப்
பெற்றுக் கொடுக்கும் மனிதாபிமான திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதிய மின்சார இணைப்பினைப் பெறுவதற்கான காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு 2014-03-03 ம் திகதி இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :