ஜனாதிபதியின் நேரடி வேற்பாளராக போட்டியிடும் கந்தையா கருனாகரனின் கூட்டம் - படங்கள்


அஷ்ரப் ஏ சமத்-

கொழும்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் நேரடி வேற்பாளராக ஜக்கிய மக்கள் சுதந்திரமுன்ணனியின் போட்டியிடும் கந்தையா கருனாகரனின் கூட்டம் நேற்று முன்தினம்(2ஆம் திகதி) பம்பலப்பிட்டி தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிரதம அதியாக கலந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர்கள் திலங்கசுமதிபால, மற்றும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜந்து பேர் கலந்து கொண்டனர், அத்துடன் பாடகர்கள் ஜனாதிபதியின் இணைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர் ஆனால் பார்வையாளர்கள் 25 பேர் மட்டுமே இங்கு கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :