முசலி பிரதேசத்தில் காணி பயன் பாட்டுத் திட்டம் தயாரித்தல் நடவடிக்கை ஆரம்பம்



எஸ்.எச்.எம்.வாஜித்-


மன்னார் மாவட்டத்தில் தற்போதுகாணிபயன்பாட்டுதிட்டம் தயாரிக்கும் நடவடிக்கைமன்னார் மாவட்டசெயலகத்தின் ஏற்பாட்டில் 5 பிரதேசசெயலாளர் பிரிவிலும் இடம்பெற்றுவருகின்றது.

அந்தவகையில் கடந்தஒருவாரகாலமாகமுசலிபிரதேசசெயாலளர் பிரிவிற்குட்டபட்ட 20 கிராமசேவகர் பிரிவிலும் முசலிபிரதேசசெயலகத்தல் பணியாற்றும் காணிபயன்பாட்டுஉத்தியோகத்தர் சித்திராதலைமையிலானகுழுவினர் தற்போதுகிராமசேவகர் பிரிவிற்குசென்றுகாணிபயன்பாட்டுதிட்டத்தின் நோக்கம் பற்றிசிலதகல்களையும் மக்களுக்குவழங்கிதங்களின் நடவடிக்கையில் இடுபட்டனர்.

தற்போது 6-8 வரையிலானகிராமசேவகர் பிரிவின் நடவடிக்கைநிறைவடைந்துள்ளாதாககுழுவினர் தெரிவித்தனர்.
இக் குழுவினர் இன்றுபுநொச்சிக்குளம் கிராமஉத்தியோகத்தர் பிரிவிற்குசென்றுதங்களின் களஆய்வில் இடுபட்டனர்.
இவர்களுக்குதுனையாககிராமஉத்தியோகத்தர் றவ்பு .சமுர்த்திஅபிவிருத்திஉத்தியோகத்தர் எஸ்.எச.எம்.வாஜித் மற்றும் பொருளாதாரஉத்தியோகத்தர் ஆகியோரின் வழிகாட்டலில் தங்களின் கடமையினைசிறந்தமுறையில் மேற்கொண்டோம் எனஅவர்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :