சகவாழ்வு மற்றும் ஒற்றுமைக்கான மத்திய நிலையம் ஏற்பாடு செய்த புகைப்படக் கண்காட்சி - படங்கள்






எம்.பைஷல் இஸ்மாயில்-
கவாழ்வு மற்றும் ஒற்றுமைக்கான மத்திய நிலையம் ஏற்பாடு செய்த புகைப்படக் கண்காட்சி அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இன்று (17) நடைபெற்றது.

பிரஜைகள் சமூக அமைப்பின் தலைவரும் ஆசிரியருமான எம்.அன்வர் நெளஷாட் தலைமையில்இடம்பெற்ற இந் நிகழ்வின் போது அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அண்சில் மற்றும் பிரதேச சபையும் உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவர் எஸ்.எல்.முனாஸ் ஆகியோர் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டனர்.

இக்கண்காட்சியை பார்வையிட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அண்சில் மற்றும் பிரதேச சபையும் உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவர் எஸ்.எல்.முனாஸ் ஆகியோர் அங்கு வைக்கப்பட்ட அமைப்பின் குறிப்புப் புத்தகத்தில் ஒப்பமிட்டனர்.

அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோயில் போன்ற பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலை மாணவ மாணவிகள் இப்புகைப்படக் கண்காட்சியை பார்வையிட வந்தமையும் குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :