சிகாகோ விமான நிலையத்தில் எதிர்பாராத பார்வையாளராக வந்த முதலை

மெரிக்காவின் சிகாகோ சர்வதேச விமான நிலையத்தில் எதிர்பாராத பார்வையாளராக வந்திருந்த 2 அடி நீள முதலை பிடிபட்டது.

சிகாகோ பகுதி ஓ ஹேர் விமான நிலையத்தின் 3-வது முனையத்தில், நகரும் படிக்கட்டின் அடிப்பகுதியில் இந்த முதலையை, அப்பகுதி பராமரிப்புக்குச் சென்ற ஊழியர் கண்டுபிடித்தார்.

இதைத்தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். பொலிஸார் விரைந்து வந்து முதலையைப் பிடித்து பெட்டிக்குள் அடைத்தனர்.

பின்னர், அந்த முதலை சிகாகோ முதலைப்பண்ணைக்குக் கொண்டு சென்று விடப்பட்டது.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில்,

"பிடிபட்ட முதலை 2 அடி நீளம் இருந்தது. அதற்கு 3 வயது இருக்கலாம். யாரோ சில மர்ம நபர்கள் முதலையை விமான நிலையத்துக்கு எடுத்து வந்து, இந்தப்பகுதியில் விட்டுச் சென்றுள்ளனர்'' என்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :