-றிபாஸ் -
பொத்துவிலில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட மினி சூறாவளி காற்றினால் நகரத்தில் இருந்த கட்டடங்கள் பலவும் மக்கள் குடியிருப்புக்களும், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதத்திற்குள்ளாகி கிடப்பதையும், பிரதேச சபை தவிசாளர், உதவித் தவிசாளர் ஏ.எம். தாஜூதீன் ஆகியோர் பிரதேச சபை ஊழியர்களோடு அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்பதை காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment