



இன்று அதிகாலை 4.30 மணியளவில் அக்கரைப்பற்று தொழில் நுட்பக்கல்லூரிக்கு பின்னால் உள்ள களப்பு பகுதியில் நன்கு முற்றிய யானைகள் 06 வந்து நீருக்குள் தமது திருவிளையாடல்களை காண்பித்தது.
அதை பார்க்க அப்பிரதேசம் தொட்டு பாலமுனை வரை பொதுமக்கள் கூட்டம் அங்கு நிரம்பி காணப்பட்டார்கள்.
0 comments :
Post a Comment