கடத்தப்பட்ட எம்.ஏ.அல்பெடோ என்ற கப்பல் சோமாலிய கடற்பரப்பில் மூழ்கியுள்ளது.

டற்கொள்ளையர்களால் 2010ஆம் ஆண்டு கடத்தப்பட்ட எம்.ஏ.அல்பெடோ என்ற கப்பல் சோமாலிய கடற்பரப்பில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக அக் கப்பலில் இருந்த 6 கடற்கொள்ளையர்கள், இரு கப்பல் பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனினும் கப்பலில் 23 பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கப்பல் கடத்தப்படும்போது அதில் 07 பாகிஸ்தான் பிரஜைகள், 06 இலங்கை பிரஜைகள், 02 இந்திய பிரஜைகள் ஈரான் பிரஜை ஒருவர் இருந்துள்ளனர்.

இவர்களில் பாகிஸ்தான் பிரஜைகள் 7 பேரும் 1.1 அமெரிக்க டொலர்களை கப்பமாக வழங்கியதன் பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கப்பில் இருந்த இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :