முஹம்மட் சஜீத்
அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக்
கழகம் நடாத்திய முஷாபகத்துர் ரமழான் ன் 2013 சிறப்பு நிகழ்வு இன்று அல்-முனீரா பெண்கள் உயர் பாடசாலை சாலிஹா மண்டபத்தில் கழகத்தின் தலைவர் அன்வர் நெளஷாத் தலமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்குமாகண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களும், கெளரவ அதிதியாக கிழக்குமாகாண சபை உறுப்பினர் எ.எல்.எம்.நசீர் மற்றும் பிரதேசசபைத் தவிசாளர் எம்.ஏ.அன்சில் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் மற்றும் பல முக்கிய அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் வெற்றியீட்டிய மாணவ மாணவியர்களுக்கு பரிசில்களும் சான்றிதல்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
0 comments :
Post a Comment