ஏறாவூரை சேர்ந்த முஹம்மத் ஜஹான் (நலீம்) எனும் ஒரு சகோதரர் தற்போது கட்டார் அவசர மருத்துவ பிரிவில் (SICU) நான்கு நாட்களுக்கு முன்னர் மிகவும் ஆபத்தான நிலையில் அதாவது கோமா நிலையில் எந்த வித உணர்வுகளும் அற்ற நிலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
வைத்தியர்கள் இன்னும் இரண்டு நாட்கள் வரை காலகெடு கொடுத்து இருக்கின்றனர்.இன்ஷா அல்லாஹ் முடிந்த அளவு இந்த சஹோதரருக்காக நமது தொழுகையில் பிரார்தனை செய்வோமாக. அன்னாரின் பாவங்களை மன்னிப்பானாக மேலதிக விபரங்கலுக்கு அவரது மச்சான் கலீல் என்பவரை தொடர்பு கொள்ளவும்.(+97455453659)
வைத்தியர்கள் இன்னும் இரண்டு நாட்கள் வரை காலகெடு கொடுத்து இருக்கின்றனர்.இன்ஷா அல்லாஹ் முடிந்த அளவு இந்த சஹோதரருக்காக நமது தொழுகையில் பிரார்தனை செய்வோமாக. அன்னாரின் பாவங்களை மன்னிப்பானாக மேலதிக விபரங்கலுக்கு அவரது மச்சான் கலீல் என்பவரை தொடர்பு கொள்ளவும்.(+97455453659)

0 comments :
Post a Comment