ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் விஜயமாக கிளிநொச்சி,வவுனியா பயணம்.

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளுக்கு செல்லவுள்ளதுடன் நாளை சனிக்கிழமை இரணைமடு விமான நிலைய ஓடுபாதையினை திறந்து வைத்துள்ளதாக ஜனாதிபதி பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், கிளிநொச்சியில் பல்வேறு பிரதேசங்களுக்கு விஜயம் செய்து மக்கள் நலன் திட்டங்கள் குறித்து கண்காணிக்கவுள்ளதுடன் வவுனியாவில் பல்வேறு வேலைத்திட்டங்களை திறந்துவைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டதுடன் யாழ்ப்பாணத்துக்கான விஜயம் குறித்து தற்போதைக்கு குறிப்பிட முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :