ஜனாதிபதியினால் கௌரவம் வழங்கப்பட்ட இரத்த தான சாதனையாளர்கள்.



பாதியில் உதிரவிருந்த பல உயிர்களை இரத்த தானம் மூலம் காப்பாற்ற உழைத்த மூன்று சகோதரர்கள் அண்மையில் ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்டனர்.

உன்னதமான இந்த பணியில் தேசிய இரத்ததான சேவையுடன் இணைந்து பணியாற்றிய மூவரே இவ்வாறு கௌரவிக்கப்பட்டவர்களாவர் ,

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதி கூடிய எண்ணிக்கையான இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்த செ. பிரான்சிஸ், அதி கூடிய அளவில் இரத்த தானம் செய்தவர்களான வெ. கிறிஸ்ரி மற்றும் அ. கோகுலன் ஆகியோரே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.

இரத்த தான சாதனையாளர்களை கௌரவிக்கும் இந்த நிகழ்வு உலக இரத்த தான தினத்தன்று இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :