தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியற்துறை மகளிர் பிரிவின் முன்னாள் தலைவியான தமிழினி என அழைக்கப்படும் சுப்ரமணியம் சிவகாமி ஒரு வருடகால புனர்வாழ்வின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா - பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
தமிழினியை பொறுப்பேற்பதற்காக அவரின் தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.
யாழ்ப்பாணம், பரந்தன் பகுதியைச் சேர்ந்த தமிழினி நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
வவுனியா - பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
தமிழினியை பொறுப்பேற்பதற்காக அவரின் தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.
யாழ்ப்பாணம், பரந்தன் பகுதியைச் சேர்ந்த தமிழினி நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
.jpg)
0 comments :
Post a Comment