பாடசாலையொன்றின் அதிபரைத்தாக்கிய பிரதேச சபை உறுப்பினரின் மகன்.


நுராதபுரம் பகுதியில் பிரபல பாடசாலையொன்றின் 13ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் அந்தப் பாடசாலையின் அதிபரைத் தாக்கியதாக முறைப்பாடு கிடைத்துள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதுடன் பொலிஸார் இதுகுறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மிஹிந்தலை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரது மகன் இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :