கேகாலை மேல் நீதிமன்றம் இன்று ஒருவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு.


கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கேகாலை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.

களுத்துறை பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஒருவருக்கே நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டின் ஜூன் 16ஆம் திகதி தெஹிஓவிட்ட பகுதியில் பெண் ஒருவரை கூரான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ததாக இந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கேகாலை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மேனாக விஜேசுந்தர வழக்கு விசாரணையின் முடிவில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :