தனது சொந்த சகோதரியை வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய சகோதன் கைது.


கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த சிறுமி சில தினங்களுக்கு முன்னர் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியரிடம் சென்றுள்ளார்.

அப்போது, வைத்தியர் சிறுமியின் சிறுநீரை பரிசோதனை செய்து களுபோவில வைத்தியசாலைக்கு மருத்துவ அறிக்கைக்காக அனுப்பி வைத்துள்ளார். அங்கு சிறுமி ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறுமியை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியதில் தமது சகோதரனால் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதைனையடுத்து குறித்த இளைஞர் கல்கிஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, குறித்த நபரை ஜூன் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :