வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்களுக்குப் பரீட்சைக்குத் தோற்ற முடியும்.

ப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் மாணவர்கள் சிலருக்கு வகுப்புத் தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நிர்வாகம் நேற்றைய தினம் கூடி இந்த தீர்மானத்தை எடுத்ததாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் மஹிந்த எஸ்.ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :