திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்திக் குழு தலைவருமான கெளரவ எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் அழைப்பின் பெயரில் நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத்தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் மாபெரும் ஒளிரும் கல்முனை அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அங்குரார்பண நிகழ்வுகள்.
இன்று மாலை 4 மணிக்கு இடம்பெற இருக்கிறது இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கும் இந்நிகழ்வு 21.06.2013 இம்போட் வானொலியில் நேரடி ஒலிபரப்பாக இருக்கிறது.
இதன்போது இடம்பெறும் அரசியல் முக்கியஸ்தர்களின் உரைகள் மற்றும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் நீண்ட உரையும் இடம்பெற இருக்கிறது நீங்களும் கேட்கலாம் என்பதனை எமது வாசக உறவுகளுக்குத் தெரியப்படுத்துகிறோம்.
இன்று மாலை 4 மணிக்கு இடம்பெற இருக்கிறது இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கும் இந்நிகழ்வு 21.06.2013 இம்போட் வானொலியில் நேரடி ஒலிபரப்பாக இருக்கிறது.
இதன்போது இடம்பெறும் அரசியல் முக்கியஸ்தர்களின் உரைகள் மற்றும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் நீண்ட உரையும் இடம்பெற இருக்கிறது நீங்களும் கேட்கலாம் என்பதனை எமது வாசக உறவுகளுக்குத் தெரியப்படுத்துகிறோம்.
நேரடி ஒலிபரப்புக்கள் கட்டணம் செலுத்தப்பட்ட ஒரு விளம்பரமாகும்.

0 comments :
Post a Comment