அம்பாறை பிரதான வீதியில் பயணம் செய்த இரு பெண்களிடம் நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் (17) அம்பாறை பகுதியில் வசித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து ரூ.75,000 மற்றும் ரூ.130,000 பெறுமதியான தங்க மாலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் அம்பாறை நீதாவன் நீதிமன்றத்தில் நேற்று (18) ஆஜர்படுத்தப்பட்டபோது, தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் (17) அம்பாறை பகுதியில் வசித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து ரூ.75,000 மற்றும் ரூ.130,000 பெறுமதியான தங்க மாலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் அம்பாறை நீதாவன் நீதிமன்றத்தில் நேற்று (18) ஆஜர்படுத்தப்பட்டபோது, தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்பின்னர் சந்தேகநபர்கள், ஒருவருக்கு தலா மூன்று இலட்சம் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த அடுத்த கட்ட வழங்கு விசாரணை, அடுத்த மாதம் 24ம் திகதி (2013.07.24) இடம்பெறவுள்ளது.
இது குறித்த அடுத்த கட்ட வழங்கு விசாரணை, அடுத்த மாதம் 24ம் திகதி (2013.07.24) இடம்பெறவுள்ளது.

0 comments :
Post a Comment